வெள்ளி, ஜூலை 30, 2010

மெட்ரோ கவிதைகள் - 75

*
சமூகக் காகிதத்தில்
வறுமையின்
விழுமியங்களை..

புள்ளியிட்டு வரையும் கோடுகள்
ஏறி இறங்குவதில்..

ஓவியமாகிறது
ஒரு
நகரம்..!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக