கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
மெட்ரோ கவிதைகள் - 75
*
சமூகக் காகிதத்தில்
வறுமையின்
விழுமியங்களை..
புள்ளியிட்டு வரையும் கோடுகள்
ஏறி இறங்குவதில்..
ஓவியமாகிறது
ஒரு
நகரம்..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக