வெள்ளி, ஜூலை 30, 2010

வர்ணத் துகளில்..

*
தனித்த வனத்தில்
வீசும் காற்றில்..

சிதறும் பட்டாம்பூச்சி சிறகொன்றின்
வர்ணத் துகளில்..

மிதந்து போகிறது
உன்
முத்தமொன்றும்..!

****

5 கருத்துகள்:

  1. இளங்கோ நலமா?

    உங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.. நேரம் இருப்பின் எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் நண்பா...
    வணக்கம்.
    உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.

    நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.

    நன்றி.
    நட்புடன்
    சே.குமார்

    பதிலளிநீக்கு
  3. அமுத வரிகள்....அழகிய கவிதை

    பதிலளிநீக்கு