புதன், டிசம்பர் 30, 2009

மெட்ரோ கவிதைகள் - 37

*
நெடுஞ்சாலைப் பிளந்து
நடப்பட்ட..

பூக்களற்ற
செடிகளின் இலைகளில்..

கனரக வாகனங்கள்
துப்பிச் செல்கின்றன

கார்பன் தூசுகளை...

நின்று கடக்கும்...
ஜன்னலோர பஸ்கள் மட்டும்
எப்போதாவது..

பான்பராக் எச்சிலை...!


****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக