செவ்வாய், டிசம்பர் 01, 2009

விரல்கள்..

*

சமையலறைக் கதவின்..
விளிம்பை
வளைத்துப் பிடித்திருக்கும்
உன்
விரல்களை மட்டும்
தான் பார்க்க முடிந்தது..

' யம்மாடி... யாரு வந்திருக்கா பாரு..!' -
என்ற
உன் அம்மாவின் குரலுக்கு..

****

1 கருத்து: