புதன், டிசம்பர் 30, 2009

உறைப் பனித்துளி..!

*

இரவுக் கீற்றை
குளிர் காற்று
இழை இழையாய்
கிழித்த சப்தத்தில்..

புல் முனையில்..உட்கார்ந்திருந்த
பனித்துளி..

பயத்தில்..உறைந்தது..!

****

1 கருத்து: