புதன், டிசம்பர் 30, 2009

கல் யானை..!

*

நூற்றாண்டுகள் கடந்த
பல்லவனின்
பெருமையை..

முனை மழுங்கிய
தந்தத்தால்...கூர் தீட்ட
வழியற்று..

ஓர் அடி
எடுத்து வைக்கும்..பொருட்டு..

நின்று கொண்டே இருக்கிறது..
கல் யானை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக