புதன், டிசம்பர் 30, 2009

இலைக் கோடுகள்...

*

இன்னும்
உடைந்து விடாமல்
புடைத்திருக்கும்..

இலைச் சருகின்..
நரம்புக் கோடுகளில்..

எதைக் கண்டோ..
திகைத்து
நிற்கிறது..
ஒரு
கட்டெறும்பு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக