செவ்வாய், டிசம்பர் 01, 2009

போவதாகச் சொல்லிப் போவான்..

*

வருவதாகச் சொல்லியிருந்தான்..
வந்தப் பின்
போவதாகச் சொல்லிப் போவான்..

இடைப் பட்ட..
காலத்தை..
நிரப்பியபடியே இருப்போம்...

எப்போதும் உரையாடலால்..

எப்போதாவது..
மௌனத்தால்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக