புதன், டிசம்பர் 30, 2009

மௌனப் படையல்..

*

எனக்கென
பரிமாறிய உன் படையலில்

மௌனத்தைத் தொட்டுக்கொள்ள
மறந்ததை..

உன்னிடமிருந்து
விடைப்பெற்று வந்த
வெகு நேரத்துக்குப் பிறகு தான்

உணர நேர்ந்தது..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக