புதன், டிசம்பர் 30, 2009

மெட்ரோ கவிதைகள் - 38

*
பிளாஸ்டிக் பைக்குள்
தவறுதலாய்
காலை நுழைத்து விட்ட
காற்று..

கடக்கும் திசை புரியாமல்..

விரையும் வாகனங்களுக்கிடையே..
முன்னும் பின்னும்..
அலை மோதுகிறது..

துணைக்கு ஆளின்றி..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக