புதன், டிசம்பர் 30, 2009

உடைவு..

*

பேனாக்களின்..
மூக்கு முனையில்...
மூச்சுவிடுகின்றது..
மனித நேயத்தின்
மார்புக் கூடு..

அதை அழுத்தி
உடைக்கிறது..

அகாலமாய்
ஒரு
மரணத் தீர்ப்பு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக