புதன், டிசம்பர் 30, 2009

மெட்ரோ கவிதைகள் - 39 ( இலை நிழல்கள் )

*
கண்களுக்கு அகப்படாத
அதிகாலைச் சூரியன்..

கட்டடங்களுக்கு இடையே
மூச்சுத் திணறுவதை..

என் வீட்டுச் சுவரில்..
பதறிப் பதறி எழுதுகின்றன
இலை நிழல்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக