புதன், டிசம்பர் 30, 2009

மழை சொட்டு..!

*

பெய்து முடித்த பின்பு..
சொட்டு சொட்டாய்..
மழையைப்
பிழிந்து கொண்டிருக்கிறது
மரம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக