செவ்வாய், டிசம்பர் 01, 2009

உதிர்தலின் பொருட்டு..

*

ஏதோ
ஒரு வகையிலானதாக
அமைந்துவிடுகிறது
உன் புன்முறுவல்..

நித்தம் இழைத்தபடியே
நழுவுதல்
சாத்தியமாகிறது...

நிர்ப்பந்தமில்லா..
பார்வைகளை..
எப்போதும் வைத்திருக்கிறாய்
உன் வசம்..

உதிர்தலின் பொருட்டே...
பூக்கப் பழகிவிட்டன
என்
எதிர்பார்ப்புகள்..

****

2 கருத்துகள்:

  1. udirdhalin porute
    pooka pazhagi vittana
    yen edhirparpugal
    miga arumai ...

    பதிலளிநீக்கு
  2. விழித்திரையில் வராத உருவம்
    மனத்திரையில் முழுமையாய்
    வந்தே போகும் மிக அழகாய் ....

    பதிலளிநீக்கு