புதன், டிசம்பர் 30, 2009

ஒற்றைக் காம்பு...!

*

முதலில் வீசியத் தென்றலை..
மறுதலித்து..

தனக்கான
தென்றலுக்கென..

ஒற்றைக் காம்பில்
தொங்கிக் கொண்டிருக்கிறது..

ஒரு
பழுத்த இலை..!

****

1 கருத்து: