கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
மெட்ரோ கவிதைகள் - 81
*
மெட்ரோ ரயிலின் தள்ளாட்டத்தில்
பதற்றமுற்று வழியும்
அந்தப் பார்வையில்
வறுமை யாசிக்கிறது
பசிக்குரிய
மூலப்பொருளை
மாதக் கடைசியை
எதிர்கொள்ளும் திராணியற்ற
நடுத்தரங்கள்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது
அவசரமாய்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக