கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், செப்டம்பர் 23, 2010
வைகறையில் அவிழ்ந்தபோது..
*
உன்னை
நினைத்துக் கொண்டே
இரவை நுனித் திருகி
முடிச்சிட்டு வைத்த கர்சீப்
வைகறையில் அவிழ்ந்தபோது
அதிலிருந்து
இரண்டொரு நட்சத்திரங்கள்
உதிர்ந்தன..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக