சனி, செப்டம்பர் 25, 2010

வாசிப்பு

*
வாசித்து முடித்த பிறகும்
வாசித்துக்
காட்டுகிறது
பக்கங்களைப் புரட்டியபடி
ஜன்னல் காற்று..!

****

3 கருத்துகள்: