வியாழன், செப்டம்பர் 23, 2010

செதில்களில்..

*
மரணித்தலின் செதில்களில்
செருகிக் கிடக்கிறது
ஒவ்வொரு
துரோகமும்

வகை பிரித்தடுக்கும்
விரல்களில்
அனுபவ பிசுபிசுப்பு..

****

2 கருத்துகள்: