சனி, செப்டம்பர் 25, 2010

உடையும் இலைச் சருகு..

*
நிழல் ஒதுக்கி
வெயிலில்
உருண்டோடும்

இலைச் சருகைப் போல்

மொடமொடவென்று
எப்படியாவது உடைந்துவிடும் தானே

உனதிந்த
மௌனம்..?!

****

2 கருத்துகள்: