கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
ஸீஸரின் மார்பு...ஆண்டனியின் வாள்..
*
இரவு கண் செருக..
படித்துக் கொண்டிருந்த
புத்தகப் பக்கத்தை பாதியில்
மடித்து வைத்ததில்
52-ம் பக்கத்திலிருந்த
ஆண்டனியின் வாள்
51-ம் பக்கத்தில் இருக்கும்
ஸீஸரின்
மார்பைத் துளைக்கிறது
கிளியோபாட்ராவின் இதயம்
அதன் பின்னும்
சிதையவில்லை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக