கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
இறந்த காலம்..
*
துடித்தடங்கும் வேட்டையின்
ரத்த ஈரத்தில்
கூர் பற்கள் கிழிக்கின்றன
இறந்தவனின்
காலத்தை
பிடரி சில்லிப்பில்
தருணங்கள் உதிர்கின்றது
மனவெளியின் முட்புதர் நெடுக..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக