கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
இதழ் இதழாகப் பிரிவதில்..
*
பூக்கள் தவிர்த்து வேறு வழியில்லை
பதிலொன்றை
புன்னகை நீட்டும்போது..
இதழ்
இதழாகப் பிரிவதில்
நீர்த்துப் போதல்
சமன்படுகிறது
நிலுவையில் நின்றுவிடுவது
தீர்மானம் மட்டுமே..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக