கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
சூட்சம விதிகள்
*
திரும்ப பெற்றுக் கொள்வதில்
ஒரு
சாமர்த்தியம் இருப்பதாக
சூட்சம விதிகளை
எழுதிச் செல்கிறது
துயரத்தை
மறுபரிசீலனை செய்து பார்க்கிற
சூழ்ச்சி நயமொன்று..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக