சனி, செப்டம்பர் 25, 2010

துயரத்தின் ஆழ்கடல்..

*
துயரத்தின்
ஆழ்கடலில்
மௌனச் சிப்பிக்குள்
சொட்டுகளாய்த் திரள்கிறது

கண்ணாடிக் குடுவைக்குள்
நீந்தும்

தனித்த மீனின்
கண்ணீர்த் துளி..!

****

2 கருத்துகள்: