சனி, செப்டம்பர் 25, 2010

கூவி ஓய்ந்தவனின் குரல்கள்..

*
மிகவும் கலைத்திருப்பதாக
சொல்கிறான்

மௌனச் சபையில்
வார்த்தைகளற்று இறைஞ்சுகிறான்

வாழ்வின் பாலை வெளியெங்கும்
கூவி ஓய்ந்தவனின் குரல்களில்
மையங்கொண்டு
சுழல்கின்றன

இருப்பதாக நம்பும்
அர்த்தங்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக