கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
கூவி ஓய்ந்தவனின் குரல்கள்..
*
மிகவும் கலைத்திருப்பதாக
சொல்கிறான்
மௌனச் சபையில்
வார்த்தைகளற்று இறைஞ்சுகிறான்
வாழ்வின் பாலை வெளியெங்கும்
கூவி ஓய்ந்தவனின் குரல்களில்
மையங்கொண்டு
சுழல்கின்றன
இருப்பதாக நம்பும்
அர்த்தங்கள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக