கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
உள்ளங்கை நிலா..
*
நதி நீரள்ளி
உள்ளங்கையில் நிலவை
ஏந்தியது போல்
மிகவும்
கள்ளத்தனமாய்
முத்தமிட்டுவிட்டான்
பனைமர நிழலுக்கடியில்
அவசரமாய்
மழைக்கென ஒதுங்கியபோது..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக