கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், செப்டம்பர் 23, 2010
தனிமையின் குடைக்குள்..
*
என்
தனிமையின் குடைக்குள்
உன்
புன்னகை
கிளைத்து விரிந்து
என்
கை நோக்கி
இறங்குகிறது
ஸ்டீல் கம்பிகளென..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக