கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், செப்டம்பர் 23, 2010
இருள் மஞ்சனை..
*
மன்மதனிடம்
சொல்லி வைத்திருக்கிறேன்
மலர் அம்புகளை
கூர் தீட்டிக் கொள்..
யௌவன நிலவு
மார்புகள் புடைத்து
இருள் மஞ்சனையில்
சயனம் கலைந்து
மிதக்கிறது
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக