வியாழன், செப்டம்பர் 23, 2010

இருள் மஞ்சனை..

*
மன்மதனிடம்
சொல்லி வைத்திருக்கிறேன்

மலர் அம்புகளை
கூர் தீட்டிக் கொள்..

யௌவன நிலவு
மார்புகள் புடைத்து

இருள் மஞ்சனையில்
சயனம் கலைந்து
மிதக்கிறது

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக