கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், செப்டம்பர் 23, 2010
நீர்மை..
*
கொதித்தடங்கிய
தண்ணீருக்குள்
பாத்திரம்
தன்
அடிப்பாகத்தில்
தாங்கிப் பிடித்திருக்கிறது
இரண்டொரு
வெப்பக் குமிழ்கள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக