கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
காதல் தூறல் விழாத..
*
உள்ளங்கைக்
குடையின் கீழ்
காதல் தூறல் விழாத பார்வையின் நிழல்
படுத்துக் கிடக்கிறது..
புன்னகைக் கதவைத் தட்டும்படி
அழைக்கிறது
இதழோரம் உருவாகும்
சிறு
வளைவு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக