கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், செப்டம்பர் 23, 2010
இரண்டு நூல் பிசிறுகள்..
*
உன்
வரவேற்பறையில்
நீ
போட்டு வைத்திருக்கும்
சிகப்பு நிற சோபாவின்
கைப்பிடியில்
இரண்டு நூல் பிசிறுகள்
நான்
கிளம்பும்போது
என்னைக் கைப்பிடித்து
இழுக்கிறது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக