கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், செப்டம்பர் 23, 2010
தயக்கங்களின் நிழல்..
*
பிரிவின்போது
மூடிக்கொள்ளும் கதவில்
தயக்கங்களின் நிழல்..
சாவி தொலைந்த ஒரு பூட்டைப் போல்
நிரந்தரமாய்
தொங்குகிறது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக