கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
எளிய ஓவியத்தைப் போல்..
*
" எங்கே காட்டு.. பார்ப்போம் " - என்கிறாய்
சிரித்துக் கொண்டே..
ஒரு
எளிய ஓவியத்தைப் போல்
வரைந்து காட்ட
அப்படியொன்றும் சுலபமில்லை
என்
மௌனம்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக