கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 26, 2010
மெட்ரோ கவிதைகள் - 55
*
பள்ளிக்கூட வாசலில்
மாங்காய் பத்தைகள் விற்கும்
மனிதனின்
கனவுகளில்
காரம் குறைவுள்ள
மசாலாக்கள்
பூசப்பட்டிருக்கலாம்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக