கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
நிரூபிக்கும் தடயங்களற்ற தருணங்கள்..
*
குறுக்கும் நெடுக்குமாக
உயர்ந்து தாழ்கின்றன
சதுரமோ
நீள் சதுரமோ
கட்டமைப்புகளைக் கொண்டதாக
வரையறைக்குட்படுகிறது
ஆழங்களையும்
அகழ்வுகளையும்
வட்டமென நிரூபிக்கும்
தடயங்களற்ற தருணங்களை
கடக்க வல்லது
உணர்வின் வேர் திருகி
கிளை பரத்தும்
கவிதை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக