கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 26, 2010
மெட்ரோ கவிதைகள் - 57
*
சில்வர் தூக்கின்
வாய்க்குள்
விழும்
பைசாக்களின் சத்தம்
அவன்
புல்லாங்குழலின் இசையை
மேலும் கூட்டுகிறது
ரயிலின்
தாளத்தோடு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக