கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 26, 2010
மெட்ரோ கவிதைகள் - 60
*
மகப்பேறு மருத்துவமனையின்
காம்பவுண்ட் அருகே
தனிமைத் துயரமென
உயரமாய் நிற்கும்
எரியாத மின்விளக்கு கீழே..
சாய்வாய் நிறுத்தப்பட்ட
பைக்கில்
மலங்க விழித்தபடி
தன் அப்பாவுக்காகக்
காத்திருக்கிறது
ஒரு
குழந்தை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக