கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 26, 2010
மெட்ரோ கவிதைகள் - 59
*
ஊமை செவிடு என
கையகல அட்டை சொல்லுகிறது
ஒன்றோ இரண்டோ
ரூபாய்களைத் தரத் தயங்கும்
விரல்கள்
புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்
பாவனையில்
வரிகளுக்குள் ஒளிகிறது
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக