கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
பிரியங்கள்..
*
கோடையின் முதுகில்
வெயில்
கசகசவென
உருட்டுகிறது நிழலை..
வன்மத்தின் நெருப்பென
தகிக்கிறது
பாலையின் சுருங்கிய தசைகளில்
கானல் நீர் கொப்புளத்தில்
வெடித்து
ஆவியாகி அலையும் பிரியங்கள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக