கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஏப்ரல் 25, 2010
மனக் கதவு
*
இரவு
என்னை உள்முகமாகத் திருப்புகிறது..
நிலவின் கனவை
நட்சத்திரங்களில் கிறுக்கிப் பதுக்க
மனக் கதவைத் துளையிடுகிறது..
உன்
நினைவின் படிமக் கூர்மை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக