கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஏப்ரல் 25, 2010
தீற்றல்..
*
மரணமொன்று
வண்ணத் தீற்றலிடப்பட்ட
கேன்வாசில்..
ஓவியனின்
கையெழுத்து மீது..
கண்காட்சியின் சாளரம் வழியே..
தன் நிழலைப் பூசிக் கிடந்தது
வெயில்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக