கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
கரைந்தொழுகும் அந்தி..
*
மண் துகள்களை
நெருடியபடி
அலையும் விரல்கள் காத்திருக்கின்றன
பிரியத்தோடு
வந்து சேரும்
புன்னகையில்
கரைந்தொழுகும்
வர்ணப் பிசுபிசுப்பில்
காயாமல் ஈரமென மிஞ்சும்
அந்தியின் வர்ணம் தொட..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக