கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
நானொரு எழுது கருவி...மட்டுமே..
*
நம்பிக்கைக்குரிய வரிகளை
நீக்கிவிடும்படி
இறைஞ்சி நிற்கிறது
முன்னெப்போதோ எழுதிய
கவிதையொன்று
' நானொரு
எழுது கருவி மட்டுமே
எழுதியதை புணரும் உரிமை
எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது..' -
என்றேன்
அமைதியாக..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக