வெள்ளி, ஏப்ரல் 30, 2010

நானொரு எழுது கருவி...மட்டுமே..

*

நம்பிக்கைக்குரிய வரிகளை
நீக்கிவிடும்படி

இறைஞ்சி நிற்கிறது

முன்னெப்போதோ எழுதிய
கவிதையொன்று

' நானொரு
எழுது கருவி மட்டுமே
எழுதியதை புணரும் உரிமை
எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது..' -

என்றேன்
அமைதியாக..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக