கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 26, 2010
வாசிக்கப்படாத இரவு..
*
முணுமுணுக்கும் சொற்களில்
வழிந்திறங்குகிறது
வாசிக்கப்படாத இரவின்
துர்க்கனவு
அகாலத்தின் குடுவையில்
சொற்ப நினைவில்
மிதந்துக் கொண்டிருக்கிறது
வாலசைக்கும்
மௌனச் சிறகு
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக