கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
மெட்ரோ கவிதைகள் - 62
*
நசுங்கிய
காகித டீ கப்பை
கடக்கும் நொடியில்
ஒரு கணம்
நின்று
சிந்தனை கலைந்து
பின்பு
வேறு பக்கமாய்
திரும்பி நடக்கிறது
ஒரு
எறும்பு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக