வெள்ளி, ஏப்ரல் 30, 2010

சுவர்கள்..!

*
இருவருக்கும் நடுவே
வளர்கிறது
மௌனம்
நேற்றைய உரையாடல்களை
இருண்ட இரவை கலந்தபடி

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக