கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 26, 2010
மெட்ரோ கவிதைக்ள் - 56
*
நுரைத் தள்ளி பாரமிழுக்கும்
வண்டிமாடுகள்
மாநகரத்து வெயிலை மிதித்து
நகருகின்றன
ஒவ்வொரு
சாட்டை சொடுக்கலுக்கு பின்னும்
கண்ணீர் சிந்தலோடு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக