திங்கள், ஏப்ரல் 26, 2010

மெட்ரோ கவிதைக்ள் - 56

*
நுரைத் தள்ளி பாரமிழுக்கும்
வண்டிமாடுகள்
மாநகரத்து வெயிலை மிதித்து
நகருகின்றன

ஒவ்வொரு
சாட்டை சொடுக்கலுக்கு பின்னும்

கண்ணீர் சிந்தலோடு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக