வெள்ளி, ஏப்ரல் 30, 2010

யாருமற்ற பூங்காவில்..

*

யாருமற்ற பூங்காவில்..
சலசலக்கும்
இலைகளின்
கைத் தட்டலோடு

சருகுகளை..

ஓடிப் பிடித்து விளையாடுகிறது
காற்று..!

****

2 கருத்துகள்:

  1. என்னவென்று சொல்வது!!! வியப்பான பார்வை.... அதனூடே விரிகிறது வார்த்தைகள்....நல்ல கவிதைகளை படிக்கும் சந்தோஷம் கொடுத்தமைக்கு நன்றி எனும் வார்த்தை போதாது... என்னிடம் வேறொன்றும் இல்லை... ஆகவே நன்றி....

    பதிலளிநீக்கு