கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
மெட்ரோ கவிதைகள் - 65
*
தெருவில்
எதிர் கட்டிட வீட்டில்
காலி செய்த ஒரு
குடித்தனம்
சிறுவர்களின்
குரல்களையும்
தட்டு முட்டு சாமான்களோடு
வாடகை லாரியில் ஏற்றி
ஒரு விடியற்காலை நேரத்திலிருந்து
காணாமல் போயிற்று..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக